நாளை மார்க்சிஸ்ட் கம்யூ. அவசர செயற்குழுக் கூட்டம் காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

ஆந்திராவில் ரூ.13 கோடி மதிப்பிலான 63 ஆயிரம் கிலோ கஞ்சா அழிப்பு

ஆந்திர மாநிலம் விசாகப்பட்டிணத்தில் ரூ.13 கோடி மதிப்பிலான 63 ஆயிரம் கிலோ கஞ்சா வெள்ளிக்கிழமை அழிக்கப்பட்டது.

News image
Updated On :21 செப்டம்பர் 2019, 5:30 am

DIN

ஆந்திர மாநிலம் விசாகப்பட்டிணத்தில் ரூ.13 கோடி மதிப்பிலான 63 ஆயிரம் கிலோ கஞ்சா வெள்ளிக்கிழமை அழிக்கப்பட்டது.

கடந்த 10 ஆண்டுகளில் பல்வேறு காலகட்டங்களில் 13 காவல்நிலையங்களில் பதியப்பட்ட 455 வழக்குகள் தொடர்பாக பறிமுதல் செய்யப்பட்டிருந்த மொத்த கஞ்சாவும் அழிக்கும் பணி மேற்கொள்ளப்பட்டது. 

இந்நிலையில், விசாகப்பட்டிணத்தில் அமைந்துள்ள காபுலுப்பட்டா குப்பைக் கிடங்கில் பறிமுதல் செய்யப்பட்டிருந்த ரூ.13 கோடி மதிப்பிலான மொத்தம் 63,879 கிலோ கஞ்சாவை விசாகப்பட்டிணம் போலீஸார் மாநில அரசின் அனுமதி பெற்று அழித்தனர். அப்போது போதை ஒழிப்புத்துறையினரும் உடனிருந்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.