காஷ்மீர் எல்லைப்பகுதியில் ஜெய்ஷ்-ஏ-முகமது அமைப்பைச் சேர்ந்த பயங்கரவாதி கைது
காஷ்மீர் எல்லைப்பகுதியில் ஜெய்ஷ்-ஏ-முகமது அமைப்பைச் சேர்ந்த பயங்கரவாதியை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.


காஷ்மீர் எல்லைப்பகுதியில் ஜெய்ஷ்-ஏ-முகமது அமைப்பைச் சேர்ந்த பயங்கரவாதியை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
ஜம்மு காஷ்மீரின் ஹந்த்வாரா பகுதியில் காவல்துறையினர் இன்று தேடுதல் வேட்டையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது ஜெய்ஷ்-ஏ-முகமது அமைப்பைச் சேர்ந்த பயங்கரவாதியை அவர்கள் கைது செய்தனர்.
கைதான நபர் முகமது முசாஃபர் வோத்போராவையைச் சேர்ந்தவர் என்பதும் ஜெய்ஷ்-ஏ-முகமது எனும் பயங்கரவாத அமைப்புக்கு அவர் உதவிகளை செய்து வந்ததும் விசாரணையில் தெரியவந்துள்ளது.
இதையடுத்து அவர் மீது வழக்குப்பதிவு செய்து காவல்துறையினர் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...