ஆந்திரத்தில் 2 பேர் பலி, புதிதாக 34 பேருக்கு கரோனா பாதிப்பு
ஆந்திர மாநிலத்தில் கடந்த 24 மணி நேரத்தில் கரோனா பாதித்த இரண்டு பேர் மரணம் அடைந்தனர். புதிதாக 34 பேருக்கு கரோன பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதாக அந்த மாநில அரசு தெரிவித்துள்ளது.

ngl13ward_1304chn_33_6








