தனிமைப்படுத்தலின் போது மாடியிலிருந்து குதித்து தற்கொலை செய்து கொண்ட தம்பதி!
ஆந்திராவின் அனந்தபுரம் மாவட்டத்தில் வீட்டில் தனிமைப்படுத்திக் கொண்டு இருந்த தம்பதியர், அவர்கள் வீட்டு மூன்றாவது மாடியில் இருந்து குதித்துத் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் நிகழ்ந்துள்ளது.

ஆந்திராவின் அனந்தபுரம் மாவட்டத்தில் வீட்டில் தனிமைப்படுத்திக் கொண்டு இருந்த தம்பதியர், அவர்கள் வீட்டு மூன்றாவது மாடியில் இருந்து குதித்துத் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் நிகழ்ந்துள்ளது.




