இந்திய யூனியன் முஸ்லிம் லீக் வேட்பாளர்கள் அறிவிப்புசிதம்பரம் தொகுதியில் தமிமுன் அன்சாரி போட்டி!தேமுதிக வேட்பாளர் பட்டியல்: விருத்தாசலம் பிரேமலதா, விருதுநகரில் விஜய பிரபாகர் போட்டி! திமுக கூட்டணிக் கட்சிகள் போட்டியிடும் தொகுதிகள்! முழு விவரம்!!164 தொகுதிகளில் போட்டியிடும் திமுக வேட்பாளர் பட்டியல் - முழு விவரம்சென்னையில் 6 திமுக எம்எல்ஏ-களுக்கு வாய்ப்பு மறுப்பு! கொளத்தூர் தொகுதியில் முதல்வர் ஸ்டாலின் மீண்டும் போட்டி சேப்பாக்கம் தொகுதியில் துணை முதல்வர் உதயநிதி மீண்டும் போட்டி கோவை தெற்கு தொகுதியில் செந்தில் பாலாஜி போட்டி போடி தொகுதியில் திமுக சார்பில் ஓபிஎஸ் போட்டி
/

தனிமைப்படுத்தலின் போது மாடியிலிருந்து குதித்து தற்கொலை செய்து கொண்ட தம்பதி!

ஆந்திராவின் அனந்தபுரம் மாவட்டத்தில் வீட்டில் தனிமைப்படுத்திக் கொண்டு இருந்த தம்பதியர், அவர்கள் வீட்டு மூன்றாவது மாடியில் இருந்து குதித்துத் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் நிகழ்ந்துள்ளது.  

News image

ஆந்திராவின் அனந்தபுரம் மாவட்டத்தில் வீட்டில் தனிமைப்படுத்திக் கொண்டு இருந்த தம்பதியர், அவர்கள் வீட்டு மூன்றாவது மாடியில் இருந்து குதித்துத் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் நிகழ்ந்துள்ளது.

Updated On :2 ஆகஸ்ட் 2020, 11:19 am

ANI

அனந்தபுரம்: ஆந்திராவின் அனந்தபுரம் மாவட்டத்தில் வீட்டில் தனிமைப்படுத்திக் கொண்டு இருந்த தம்பதியர், அவர்கள் வீட்டு மூன்றாவது மாடியில் இருந்து குதித்துத் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் நிகழ்ந்துள்ளது.  

இதுகுறித்து தர்மாவரம் காவல்துறை இணை ஆணையர் ரமாகாந்த் கூறிதாவது:

பனி ராஜ் மற்றும் சிரீஷா தம்பதியினருக்கு சமீபத்தில் கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. அவர்களுக்கான சிகிசசைகள் முடிவடைந்த பின்னர் வீட்டிலேயே தனிமைப்படுத்திக் கொள்ளுமாறு அறிவுரை கொடுத்து அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.

அவ்வாறு இருந்த சமயத்தில்தான் நேற்று பின்னிரவு 2.45 மணியளவில் தங்களது வீட்டின் மூன்றாவது மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொண்டுள்ளனர். தற்கொலைக்கான காரணம் என்ன என்பது தெரியவில்லை. விசாரணை தொடர்ந்து வருகிறது.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.