போர் நிறுத்தம் குறித்து அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடைபெறவில்லை : ஈரான்போர் நிறுத்தம் : இறங்கிய வேகத்தில் ஏறிய தங்கம் விலை! ரூ. 5,360 ஏற்றம்!மேற்காசியாவில் கொல்லப்பட்ட இந்தியர்கள் விவரம்: வெளியுறவு அமைச்சகம் வெளியீடு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 பேரும் குற்றவாளிகள்! ஈரான் போர் தற்காலிகமாக 5 நாள்களுக்கு நிறுத்தம்! டிரம்ப் அறிவிப்புபாஜகவுக்கு 27, பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு!மேற்காசியப் போரால் பொருளாதார பாதிப்பு! மக்களவையில் மோடி உரை! அமெரிக்காவில் தீயணைப்பு வாகனம் மீது விமானம் மோதி விபத்து தில்லி குண்டுவெடிப்பு வழக்கு: காஷ்மீரின் பல்வேறு இடங்களில் என்ஐஏ சோதனை பட்டியலின இளம்பெண் தற்கொலை: திருமாவளவனுக்கு இபிஎஸ் கேள்வி
/

நேபாளத்தில் கரோனா பாதிப்பு 20 ஆயிரத்தை எட்டியது

நேபாளத்தில் புதிதாக 418 பேருக்கு கரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டதை அடுத்து, அங்கு தொற்று பாதிப்புக்குள்ளானோரின் எண்ணிக்கை 20,750 ஆக உயர்ந்துள்ளது. அங்கு இதுவரை 57 பேர் மரணம் அடைந்துள்ளனர்.

News image

நேபாளத்தில் கரோனா பாதிப்பு 20 ஆயிரத்தை எட்டியது

Updated On :3 ஆகஸ்ட் 2020, 12:51 pm

PTI


காத்மாண்டு: நேபாளத்தில் புதிதாக 418 பேருக்கு கரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டதை அடுத்து, அங்கு தொற்று பாதிப்புக்குள்ளானோரின் எண்ணிக்கை 20,750 ஆக உயர்ந்துள்ளது. அங்கு இதுவரை 57 பேர் மரணம் அடைந்துள்ளனர்.

நேபாள சுகாதாரத் துறை வெளியிட்டிருக்கும் புள்ளி விவரத்தில், கரோனா பாதித்தவர்களில் இதுவரை 14,961 பேர் குணமடைந்துள்ளனர். இதன் அடிப்படையில் கரோனாவால் பாதிக்கப்பட்டவர்களில் 72.1% பேர் குணமடைந்துள்ளதாக மத்திய சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.

புதிதாக கரோனா தொற்றுக்கு உள்ளான 418 பேர் உள்பட திங்கள்கிழமை நிலவரப்படி நேபாளத்தில் 5,732 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

நேபாளத்தில் காத்மாண்டு, பிரத்நகர், பொக்காரா உள்ளிட்ட ஊரகப் பகுதிகளில் அதிகமான கரோனா நோயாளிகள் கண்டறியப்பட்டு வருகிறார்கள்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.