நேபாளத்தில் கரோனா பாதிப்பு 20 ஆயிரத்தை எட்டியது
நேபாளத்தில் புதிதாக 418 பேருக்கு கரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டதை அடுத்து, அங்கு தொற்று பாதிப்புக்குள்ளானோரின் எண்ணிக்கை 20,750 ஆக உயர்ந்துள்ளது. அங்கு இதுவரை 57 பேர் மரணம் அடைந்துள்ளனர்.

நேபாளத்தில் கரோனா பாதிப்பு 20 ஆயிரத்தை எட்டியது






