சென்னை - அந்தமான் நிகோபார் தீவுகள் இடையே அதிவேக இணையசேவை திட்டத்தை அர்ப்பணித்தார் பிரதமர்
சென்னை - அந்தமான் நிகோபர் தீவுகள் இடையே ஆப்டிக்கல் பைபர் கேபிள் பதிப்பு திட்டத்தை பிரதமர் மோடி இன்று நாட்டு மக்களுக்கு அர்ப்பணித்தார்.


சென்னை - அந்தமான் நிகோபர் தீவுகள் இடையே ஆப்டிக்கல் பைபர் கேபிள் பதிப்பு திட்டத்தை பிரதமர் மோடி இன்று நாட்டு மக்களுக்கு அர்ப்பணித்தார்.
அந்தமான்-நிகோபாா் தீவுகளில் அதிவேக இணையசேவை வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. இதற்காக, சென்னையில் இருந்து அந்தமான் நிகோபாா் தீவுகளுக்கு 2,300 கி.மீ.., தொலைவுக்கு கடலுக்கு அடியில் கண்ணாடி இழை வடம் பதிக்கப்பட்டுள்ளது.
இந்தப் பணிகள் முடிவடைந்த நிலையில், அதிவேக தொலைத்தொடா்பு இணையச் சேவை திட்டத்தை பிரதமா் நரேந்திர மோடி காணொலி முறையில் இன்று நாட்டு மக்களுக்கு அர்ப்பணித்தார்.
இத்ததிட்டன் மூலம் அந்தமான், நிகோபர் பகுதிகளுக்கு அதிவிரைவு இணையதள வசதி கிடைக்கும் என்றும் அதிநவீன இணையதள வசதியால் அந்தமானில் சுற்றுலாத்துறை மேம்படும் என்றும் பிரதமர் மோடி தெரிவித்தார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...