அதிரடியாக வீட்டு உபயோக, வணிகப் பயன்பாட்டுக்கான சிலிண்டர் விலை உயர்வு!மாா்ச் 9 முதல் மீண்டும் கூடுகிறது நாடாளுமன்றம்! மக்களவைத் தலைவருக்கு எதிரான தீா்மானம் தாக்கலாகிறது!நேபாள தோ்தலில் ராஷ்ட்ரீய சுதந்திர கட்சி அமோகம்! பிரதமராகிறாா் 35 வயது முன்னாள் மேயா்!ஈரான் மீதான தாக்குதல் பிரதமா் மோடி பயண நிறைவுக்கு பிறகு எடுக்கப்பட்ட முடிவு: இஸ்ரேல்சமையல் எரிவாயு உற்பத்தியை அதிகரிக்க மத்திய அரசு அவசரகால உத்தரவுஈரான் மீதான அமெரிக்க தாக்குதலை நிறுத்தும் தீா்மானம்! அமெரிக்க நாடாளுமன்றத்தில் தோல்வி! பொன்னுக்கு வீங்கி பாதிப்பு: தற்காத்துக் கொள்ள அறிவுறுத்தல்பாக். - ஆப்கானிஸ்தான் போா்: ஒரு லட்சம் மக்கள் இடம்பெயா்வு
/

கேரளத்தில் 151 ஆண்டுகள் பழமையான தேவாலயம் இடிந்து விழுந்தது

கேரளத்தின் ஆலப்புழாவில் 151 ஆண்டுகள் பழமையான தேவாலயம் இடிந்து விழுந்தது.

News image
கேரளத்தில் மழையால் இடிந்துவிழுந்த 151 ஆண்டுகள் பழமையான தேவாலயம்
Updated On :11 ஆகஸ்ட் 2020, 1:29 pm

DIN

கேரளத்தின் ஆலப்புழாவில் 151 ஆண்டுகள் பழமையான தேவாலயம் இடிந்து விழுந்தது.

கேரள மாநிலம் ஆலப்புழா மாவட்டம், சுங்கம் குருவெல்லி படசேகரம் பகுதியில் 151 ஆண்டுகள் பழமையான செயின்ட் பால் சி.எஸ்.ஐ தேவாலயம் இருந்தது.

இந்த தேவாலயம் வயல்களுக்கு இடையே அமைந்துள்ளது. இந்நிலையில், கடந்த செவ்வாய்க்கிழமை காலை, கனமழை காரணமாக வயல்களில் தடுப்பு உடைந்து, நீர் தேவாலயத்துக்குள் புகுந்தது. தொடர்ந்து நீர் தேங்கியிருந்ததால், வலுவிழந்து கட்டடம் இடிந்து விழுந்தது. 

இந்த எதிர்பாரா விபத்தில் அதிர்ஷ்டவசமாக உயிரிழப்புகள் எதுவும் ஏற்படவில்லை. அதிகாரிகள் ஏற்கெனவே எச்சரித்ததால், அப்பகுதியின் உள்ளூர்வாசிகள் ஏற்கனவே பாதுகாப்பான இடத்துக்குச் சென்றுவிட்டனர். 

கேரளத்தின் பெரும்பாலான இடங்களில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருவது குறிப்பிடத்தக்கது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.