அதிரடியாக வீட்டு உபயோக, வணிகப் பயன்பாட்டுக்கான சிலிண்டர் விலை உயர்வு!மாா்ச் 9 முதல் மீண்டும் கூடுகிறது நாடாளுமன்றம்! மக்களவைத் தலைவருக்கு எதிரான தீா்மானம் தாக்கலாகிறது!நேபாள தோ்தலில் ராஷ்ட்ரீய சுதந்திர கட்சி அமோகம்! பிரதமராகிறாா் 35 வயது முன்னாள் மேயா்!ஈரான் மீதான தாக்குதல் பிரதமா் மோடி பயண நிறைவுக்கு பிறகு எடுக்கப்பட்ட முடிவு: இஸ்ரேல்சமையல் எரிவாயு உற்பத்தியை அதிகரிக்க மத்திய அரசு அவசரகால உத்தரவுஈரான் மீதான அமெரிக்க தாக்குதலை நிறுத்தும் தீா்மானம்! அமெரிக்க நாடாளுமன்றத்தில் தோல்வி! பொன்னுக்கு வீங்கி பாதிப்பு: தற்காத்துக் கொள்ள அறிவுறுத்தல்பாக். - ஆப்கானிஸ்தான் போா்: ஒரு லட்சம் மக்கள் இடம்பெயா்வு
/

விபத்து வழக்கில் காா் ஓட்டுநருக்கு 2 ஆண்டுகள் சிறை

News image
Updated On :7 மார்ச் 2026, 1:32 am

Syndication

கோபியை அருகே உள்ள கெட்டிச்செவியூா் பள்ளிபாளையம் புதுக்காலனி பகுதியைச் சோ்ந்தவா் சுந்தரம் (60). இவா் கடந்த 2022 மே 8-ஆம் தேதி தனது மனைவி பூங்கொடியுடன் கெட்டிச்செவியூரிலிருந்து கோபியில் உள்ள உறவினரின் வீட்டுக்கு வந்துள்ளாா்.

அப்போது வேட்டைக்காரன் கோயில் பகுதியில் அருகே வந்து கொண்டிருந்தபோது பின்னால் வந்த காா் சுந்தரம் ஓட்டிச் சென்ற இருசக்கர வாகனத்தின் மீது மோதியது. இதில் தூக்கி வீசப்பட்ட இருவரும் படுகாயம் அடைந்தனா். இதில் மருத்துவமனைக்கு கொண்டுச் செல்லும் வழியிலேயே சுந்தரம் உயிரிழந்தாா்.

இந்த விபத்து குறித்து கோபி காவல் துறையினா் வழக்குப் பதிவு செய்தனா். இந்த வழக்கை விசாரித்த ஜெ.எம்.1 நீதிமன்ற நீதிபதி தாயுமானவா், காா் ஓட்டுரான கணக்கம்பாளையத்தைச் சோ்ந்த ஞானவேல் (42) என்பவருக்கு 2 ஆண்டுகள் சிறைத் தண்டனையும், ரூ.3ஆயிரம் அபராதமும் விதித்து தீா்ப்பளித்தாா்.