மகாராஷ்டிரம்: 24 மணி நேரத்தில் 294 காவலர்களுக்கு கரோனா; 3 காவலர்கள் பலி
நாட்டிலேயே கரோனா பாதிப்பு உச்சத்தில் இருக்கும் மகாராஷ்டிர மாநிலத்தில் கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 294 காவலர்களுக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 3 காவலர்கள் பலியாகியுள்ளனர்.

மகாராஷ்டிரம்: 24 மணி நேரத்தில் 294 காவலர்களுக்கு கரோனா; 3 காவலர்கள் பலி








