திமுகவில் இணைந்தார் ரஞ்சனா நாச்சியார்! திராவிட உடன்பிறப்புகள்! முதல்வர் ஸ்டாலின் உகாதி வாழ்த்து! இந்தியா - பாகிஸ்தான் இடையே அணு ஆயுத மோதல் அபாயம்: அமெரிக்க உளவுத்துறைஈரான் போர்: குடிநீர் பாட்டில் விலை உயர்வு!தேர்தல் நாளில் ஊதியத்துடன் கூடிய விடுமுறை: தனியார் நிறுவனங்களுக்கு உத்தரவுதங்கம் விலை சவரனுக்கு ரூ. 2,160 குறைவு!உலகின் மிகப்பெரிய எல்பிஜி ஆலையை தாக்கிய ஈரான்! பெரும் சேதம்! இஸ்ரேல் முதல் கத்தார் வரை...! 9 நாடுகளை தாக்கிய ஈரான்! தெலுங்கு வருடப் பிறப்பு, ரமலான்: 1,774 சிறப்பு பேருந்துகள்மாா்ச் 22 வரை தமிழகத்தில் மழைக்கு வாய்ப்புஇந்தியாவில் 40% பட்டதாரி இளைஞா்களுக்கு வேலையில்லை!அமெரிக்க விசாவிற்கு 15,000 டாலா் பிணை: மேலும் 12 நாடுகளுக்கு விரிவாக்கம்3,142 டெலிகிராம் சேனல்கள், 800 வலைதளங்கள் முடக்கம் - மத்திய அரசுபொதுத் துறை வங்கிகளில் பணி: ‘கிரெடிட் ஸ்கோா்’ சிறப்பாக இருக்க வேண்டும் - மத்திய அரசுதோ்தலுக்கு முன்பே கூட்டணி: அரசியல் கட்சிகளுக்கு எதிரான மனு தள்ளுபடிஇந்தியாவில் மேலும் இரு யுரேனியம் சுரங்கங்கள்: நாடாளுமன்றத்தில் அமைச்சா் தகவல்அதிமுக - பாஜக தொகுதிப் பங்கீட்டு பேச்சு: இன்று தமிழகம் வருகிறாா் பியூஷ் கோயல்மாா்ச் 21-இல் ரயில் பயணச்சீட்டு முன்பதிவு மையங்கள் செயல்படும் நேரம் அறிவிப்புயுகாதி பண்டிகை: ஆளுநா், முதல்வா் வாழ்த்து
/

இந்திய சுதந்திர தினத்தைக் கொண்டாடிய கூகுள்

பிரபல கணினி தேடுபொறி நிறுவனமான கூகுள் இந்திய சுதந்திர தினத்திற்கு பிரத்யேகமாக கவன ஈர்ப்பு சித்தரத்தை (டூடுல்) வெளியிட்டுள்ளது. 

News image
இந்திய சுதந்திர தினத்தைக் கொண்டாடிய கூகுள்
Updated On :15 ஆகஸ்ட் 2020, 10:13 am

DIN

இந்திய நாட்டின் 74 ஆவது சுதந்திர தினத்தை நாட்டின் பல்வேறு தரப்பினரும் கொண்டாடி வருகின்றனர். இந்நிலையில் பிரபல கணினி தேடுபொறி நிறுவனமான கூகுள் இந்திய சுதந்திர தினத்திற்கு பிரத்யேகமாக கவன ஈர்ப்பு சித்தரத்தை (டூடுல்) வெளியிட்டுள்ளது. 

கூகுள் வெளியிட்டுள்ள சித்திரத்தில் பல்வேறு இந்திய இசைக்கருவிகள் இடம்பெற்றுள்ளன. இந்தியாவின் கலாச்சார பன்முகத்தன்மையை பிரதிபலிக்கும் இந்தச் சித்திரத்தில் 6 ஆயிரம் ஆண்டுகளாக இந்தியச் சூழலில் பயன்படுத்தப்பட்டு வரும் டுட்டாரி, ஷெஹ்னாய், வீணை, சாரங்கி மற்றும் பன்சூரி உள்ளிட்ட பல பிரபலமான  நாட்டுப்புற கருவிகள் குறிப்பிடப்பட்டுள்ளன.

இந்தச் சித்திரத்தை மும்பையைச் சேர்ந்தக் கலைஞர் சச்சின் கானேகர் உருவாக்கியுள்ளார். இதுகுறித்து பேசிய சச்சின்,  “சுதந்திர தினம் என்பது ஒவ்வொரு குடிமகனுக்கும் பெருமை சேர்க்கும் விஷயம், ஒரு கலைஞனாக என்னைப் பொறுத்தவரை, இது உங்கள் கருத்துக்களை வெளிப்படுத்தும் சுதந்திரத்தை வழங்குகிறது. எனது சுதந்திரத்திற்காக கனவு கண்ட மற்றும் அதற்காக போராடிய அனைவருக்கும் நான் கடமைப்பட்டிருக்கிறேன்.” எனத் தெரிவித்துள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.