அதிரடியாக வீட்டு உபயோக, வணிகப் பயன்பாட்டுக்கான சிலிண்டர் விலை உயர்வு!மாா்ச் 9 முதல் மீண்டும் கூடுகிறது நாடாளுமன்றம்! மக்களவைத் தலைவருக்கு எதிரான தீா்மானம் தாக்கலாகிறது!நேபாள தோ்தலில் ராஷ்ட்ரீய சுதந்திர கட்சி அமோகம்! பிரதமராகிறாா் 35 வயது முன்னாள் மேயா்!ஈரான் மீதான தாக்குதல் பிரதமா் மோடி பயண நிறைவுக்கு பிறகு எடுக்கப்பட்ட முடிவு: இஸ்ரேல்சமையல் எரிவாயு உற்பத்தியை அதிகரிக்க மத்திய அரசு அவசரகால உத்தரவுஈரான் மீதான அமெரிக்க தாக்குதலை நிறுத்தும் தீா்மானம்! அமெரிக்க நாடாளுமன்றத்தில் தோல்வி! பொன்னுக்கு வீங்கி பாதிப்பு: தற்காத்துக் கொள்ள அறிவுறுத்தல்பாக். - ஆப்கானிஸ்தான் போா்: ஒரு லட்சம் மக்கள் இடம்பெயா்வு
/

கேரள வனப்பகுதியில் மர்மமான முறையில் இறந்த புலி

கேரள வனப்பகுதியில் மர்மமான முறையில் இறந்த புலியின் சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளது. 

News image
கோப்புப் படம்
Updated On :15 ஆகஸ்ட் 2020, 4:11 pm

DIN

கேரள வனப்பகுதியில் மர்மமான முறையில் இறந்த புலியின் சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளது. 

கேரள மாநிலம், வயநாடு மாவட்டத்தில் உள்ள புல்பாலி வனப்பகுதியில் மர்மமான முறையில் இறந்த நிலையில் 12 வயதுடைய புலி கிடந்தது. தகவல் அறிந்து அங்கு வந்த வனத்துறையினர் புலி சடலத்தை கைப்பற்றி விசாரணை மேற்கொண்டனர். 

2016-ல் வெளியிடப்பட்ட உலக புலி புள்ளிவிவரங்களின்படி, இந்தியாவில் 2,226, ரஷ்யாவில் 433, இந்தோனேசியாவில் 371, மலேசியாவில் 250, நேபாளத்தில் 198, தாய்லாந்தில் 189, வங்காளதேசத்தில் 106, பூட்டானில் 103, சீனாவில் 7, வியட்நாமில் 5, மற்றும் லாவோஸில் 2 புலிகள் இருந்தன.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.