செப். 1 ஆம் தேதி காவலர்கள் தினமாக கொண்டாடப்படும்: மம்தா பானர்ஜி அறிவிப்பு
கரோனா தடுப்புப்பணியில் ஈடுபட்டு வரும் காவலர்களை கௌரவிக்கும் பொருட்டு, செப்டம்பர் 1 ஆம் தேதி காவலர்கள் தினமாக கொண்டாடப்படும் என மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார்.










