மாநிலங்களவை உறுப்பினராகிறார் நிதீஷ் குமார்! முதல்வர் பதவியிலிருந்து விலகல்!மாநிலங்களவைத் தேர்தல்: அதிமுகவின் தம்பிதுரை வேட்புமனு தாக்கல்!மாநிலங்களவை தேர்தல்: அன்புமணி வேட்புமனுத் தாக்கல்!தேமுதிக மாநிலங்களவை வேட்பாளர் எல்.கே. சுதீஷ்!இந்தியாவுக்கு 95 லட்சம் பீப்பாய் எண்ணெய் அனுப்ப ரஷியா தயார்! தவெகவை காட்டி கூடுதல் தொகுதிகள் பெற்ற காங்கிரஸ்! செங்கோட்டையன் காங்கிரஸ் மாநிலங்களவை வேட்பாளர் கிறிஸ்டோபர் திலக்!
/

நாடாளுமன்ற வளாகக் கட்டடத்தில் தீ விபத்து

தில்லியில் நாடாளுமன்ற வளாகக் கட்டடத்தில் தீ விபத்து ஏற்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

News image
கோப்புப் படம்
Updated On :17 ஆகஸ்ட் 2020, 6:08 am

DIN

தில்லியில் நாடாளுமன்ற வளாகக் கட்டடத்தில் தீ விபத்து ஏற்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

தில்லியில் உள்ள நாடாளுமன்ற வளாகத்தில் உள்ள இணைப்பு கட்டடத்தின் 6ஆவது மாடியில் தீ விபத்து ஏற்பட்டது. தகவல் அறிந்து அறிந்து 5 வாகனங்களில் விரைந்த தீயணைப்பு வீரர்கள் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர். 

இந்த சம்பவத்தால் அப்பகுதியில் பரபரப்பு நிலவுகிறது. நாடாளுமன்ற கூட்டத்தொடருக்கான பணிகள் முழுவீச்சில் தயாராகி வரும் நிலையில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது.

தீ விபத்து ஏற்பட்ட கட்டத்தில்தான் முக்கியமான கட்சிகளின் ஆலோசனை கூட்டங்கள் நடப்பது வழக்கம் என்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.