தமிழ்நாட்டில் பாதுகாப்பு இல்லை! நாள்தோறும் கொலை, பாலியல் வன்கொடுமை! விஜய் கண்டனம் பெட்ரோல், டீசல் தட்டுப்பாடு இல்லை! எண்ணெய் நிறுவனங்கள் விளக்கம் சென்னை மாநகராட்சி உணவகங்களுக்கு 2 வாரத்துக்கான சமையல் எரிவாயு இருப்புதென் கடலோர மாவட்டங்களில் மாா்ச் 16 வரை மழைக்கு வாய்ப்புதோ்தல் ஆணையரைப் பதவி நீக்க தீா்மானம்: நாடாளுமன்றத்தில் நோட்டீஸ் தாக்கல் செய்ய எதிா்க்கட்சிகள் திட்டம்சட்டப் பாடங்களை இறுதி செய்ய நிபுணா் குழு - மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவுபணப் புழக்கத்தை அதிகரிக்க ரூ.50,000 கோடிக்கு அரசுப் பத்திரங்களை வாங்கும் ரிசா்வ் வங்கி - நாளை ஏலம்பட்டுக்கோட்டையில் வெறிநாய் கடித்து எஸ்எஸ்எல்சி மாணவிகள் 6 போ் உள்பட 20 போ் காயம்: முதலுதவிக்குப் பின் பொதுத்தோ்வு எழுதினா்சுகாதார ஆய்வாளா்கள் நியமனம்: தமிழக அரசுக்கு அனுமதி வழங்கி உத்தரவு
/

தெலங்கானாவில் வீடு இடிந்து விழுந்ததில் தாய், மகள்கள் பலி

தெலங்கானா மாநிலம் மகபூப்நகர் மாவட்டம் காந்தெட் மண்டல் பகுதியில் உள்ள பகிடையாலா கிராமத்தில், குடிசை வீடு இடிந்து விழுந்ததில், வீட்டுக்குள் உறங்கிக் கொண்டிருந்த தாய், மகள்கள் பலியாகினர்.

News image
தெலங்கானாவில் வீடு இடிந்து விழுந்ததில் தாய், மகள்கள் பலி
Updated On :19 ஆகஸ்ட் 2020, 9:13 am

DIN


மகபூப்நகர்: தெலங்கானா மாநிலம் மகபூப்நகர் மாவட்டம் காந்தெட் மண்டல் பகுதியில் உள்ள பகிடையாலா கிராமத்தில், குடிசை வீடு இடிந்து விழுந்ததில், வீட்டுக்குள் உறங்கிக் கொண்டிருந்த தாய், மகள்கள் பலியாகினர்.

உயிரிழந்தவர்கள் 45 வயதாகும் ஷரனம்மா மற்றும் அவரது மகள்கள் வைஷாலி (14), பவானி (12) என்று அடையாளம் காணப்பட்டுள்ளது.

அப்பகுதியில் தொடர்ந்து பெய்து வந்த மழை காரணமாக, பழைய வீட்டின் மேற்கூரை இடிந்து விழுந்ததில், சம்பவ இடத்திலேயே மூன்று பேரும் பலியாகினர். ஷரனம்மாவின் கணவர் மல்லப்பா, வீட்டுக்கு வெளிய படுத்திருந்ததால் அவர் இந்த சம்பவத்தில் உயிர் தப்பினார்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.