கரோனா பரிசோதனை 4 கோடியை எட்டுகிறது; 2 வாரத்தில் 1 கோடி பரிசோதனை
கடந்த இரண்டு வாரத்தில் மட்டும் ஒரு கோடி மாதிரிகள் கரோனா பரிசோதனைக்கு உள்படுத்தப்பட்டதாக மத்திய சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.

கரோனா பரிசோதனை 4 கோடியை எட்டுகிறது; 2 வாரத்தில் 1 கோடி பரிசோதனை







