நோபல் பரிசு பெற்ற ‘மெமோரியல்’ மனித உரிமைக் குழுவை தீவிரவாத அமைப்பாக அறிவித்த ரஷியாஇன்று காங்கிரஸ் செயற்குழு கூட்டம்பாகிஸ்தானில் இன்று அமைதிப் பேச்சுஐபிஎல்: லக்னௌ சூப்பர் ஜெயண்ட்ஸ் 3 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிராமதாஸ் பாமகவின் 30 வேட்பாளர்களுக்கு சிலிண்டர் சின்னம்!முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் சி.டி. கோபிநாத் 96 வயதில் காலமானார்!புதுவையில் வரலாறு காணாத வாக்குப் பதிவு!ஏப்ரல் 17 முதல் கோடை விடுமுறை!பங்குச்சந்தை வீழ்ச்சி! 900 புள்ளிகள் சரிந்த சென்செக்ஸ்!!திட்டங்கள் இருக்கும் வரை ஸ்டாலின்தான் தமிழ்நாட்டை ஆள்வான்! - முதல்வர் ஸ்டாலின்புதுவையில் வரலாறு காணாத வாக்குப் பதிவு!தமிழ்நாட்டின் வளர்ச்சியை திமுக விரும்பவில்லை: பியூஷ் கோயல்!வேட்பாளரைத் திரும்பப் பெற்ற காங்கிரஸ்! சுநேத்ரா பவார் வெற்றி உறுதி?
/

தில்லியில் இன்று புதிதாக 3,734 பேருக்குகரோனா

தில்லியில் இன்று புதிதாக 3,734 பேருக்கு கரோனா நோய்த் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 

News image

கோப்புப் படம்.

Updated On :3 டிசம்பர் 2020, 3:13 pm

தில்லியில் இன்று புதிதாக 3,734 பேருக்கு கரோனா நோய்த் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 
இதுகுறித்து தில்லி சுகாதாரத்துறை வெளியிட்ட தகவலில், தில்லியில் ஒரேநாளில் 75,230 பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டன. அதில் புதிதாக 3734 பேருக்கு நோய்த் தொற்று இருப்பது கண்டறியப்பட்டது. இதையடுத்து மொத்த பாதிப்பு 5,82,058 ஆக உயா்ந்துள்ளது. 
இன்றைய நிலவரப்படி 29,120 போ் சிகிச்சையில் இருந்தனா். அதேவேளையில், நோய்த் தொற்றுக்கு மேலும் 82 போ் உயிரிழந்தனர். இதன்மூலம், நோய்த் தொற்றுக்கு உயிரிழந்தவா்களின் மொத்த எண்ணிக்கை 9424 ஆக அதிகரித்துள்ளது. 
கரோனாவிலிருந்து இன்று ஒரேநாளில் 4834 குணமடைந்தனர். இதுவரை மொத்தம் 5,43,514 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். கட்டுப்படுத்தப்பட் பகுதி 5759 ஆக உள்ளது. இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.