தில்லியில் சுகாதாரத்துறை அமைச்சர் சத்யேந்திர ஜெயின் பதவி விலக வேண்டும் என்று காங்கிரஸ் கட்சியினர் வலியுறுத்தியுள்ளனர்.
தில்லியில் கரோனா தடுப்புப் பணிகளை சரிவர மேற்கொள்ளாததால், கரோனா பலி எண்ணிக்கை அதிகரித்து வருவதாகவும் காங்கிரஸ் குற்றம் சாட்டியுள்ளது.
தில்லியில் கரோனா வைரஸ் தொற்று பரவல் மூன்றாவது முறையாக மீண்டும் அதிகரித்துள்ளது. இதனைக் கட்டுப்படுத்த தில்லியில் பரிசோதனைகளின் எண்ணிக்கை அதிகரிக்கப்பட்டுள்ளது.
எனினும் கரோனாவால் பாதிக்கப்பட்டு உயிரிழப்போரின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இதனைக் கண்டித்து காங்கிரஸ் கட்சியினர் நேற்று தில்லி நகரின் பல்வேறு பகுதிகளில் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதனிடையே இது குறித்து பேசிய தில்லி காங்கிரஸ் தலைவர் அணில் செளத்ரி, ''தில்லியில் 9 ஆயிரத்திற்கும் அதிகமான கரோனா உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளன. எனினும் ஆம் ஆத்மி அரசு சார்பில் உடனடி நடவடிக்கை எதுவும் எடுக்கப்படவில்லை. கரோனாவைக் கட்டுப்படுத்துவதில் ஆம் ஆத்மி அரசு தோல்வியடைந்துவிட்டது. '' என்று கூறினார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

வடு கிடக்கும் வெள்ளியணை குளத்துக்கு தண்ணீா் கொண்டுவர நடவடிக்கை: கிருஷ்ணராயபுரம் திமுக வேட்பாளா் உறுதி

புகழூா் கஸ்பா பகுதியில் ரூ. 2 கோடியில் சமுதாயக் கூடம் கட்டித் தரப்படும்: அரவக்குறிச்சி திமுக வேட்பாளா் உறுதி
இளைஞரை அரிவாளைக் காட்டி மிரட்டி தாக்கிய இருவா் கைது
தமிழகத்திலேயே அதிகபட்சமாக கரூா் தொகுதியில் 79 போ் போட்டி
வீடியோக்கள்

புதுச்சேரி & கேரளத்தில் வாக்குப்பதிவு நிறைவு! வாக்குப்பதிவில் நடந்த சுவாரசியங்கள்!
தினமணி செய்திச் சேவை

Podcast | மனம் மாறுவாரா ராகுல் காந்தி? | News & Views | E-25 |
தினமணி செய்திச் சேவை

நான் எந்த ஆயுதத்தை எடுக்க வேண்டும் என்பதை முடிவு செய்வது எதிரிகள்தான்!
இணையதளச் செய்திப் பிரிவு

நீ சாரல் பாடல் வெளியானது!
இணையதளச் செய்திப் பிரிவு


