பாகிஸ்தானிலிருந்து திரும்பி 5 ஆண்டுகளாகியும் பெற்றோரை தேடிக்கொண்டிருக்கும் பெண்
இந்தூரில் வசித்து வரும் பேச்சு மற்றும் கேட்கும் திறன் இல்லாத மாற்றுத்திறனாளிப் பெண் கீதா, பாகிஸ்தானிலிருந்து திரும்பி ஐந்து ஆண்டுகள் ஆகிவிட்ட நிலையில், மகாராஷ்டிரத்தில் தனது குடும்பத்தினரை தேடி வருகிற









