‘எல்லைப் பிரச்னையை விவாதிக்கும் உரிமையை உறுதிபடுத்துங்கள்’: ராகுல்காந்தி
நாடாளுமன்றக் குழுக்கூட்டத்தில் சுதந்திரமாகப் பேச அனுமதிக்கப்படவில்லை எனக் குற்றம்சாட்டி காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர் ராகுல்காந்தி மக்களவை சபைத் தலைவர் ஓம் பிர்லாவிற்கு கடிதம் எழுதியுள்ளார்.









