ஹத்ராஸ் வழக்கு: நான்கு பேர் மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தது சிபிஐ
உத்தர பிரதேச மாநிலம் ஹத்ராஸ் மாவட்டத்தில் பட்டியலினத்தைச் சோ்ந்த 19-வயதுப் பெண் கூட்டு பாலியல் வன்கொடுமைக்கு ஆளாகி பலியான சம்பவத்தில் நான்கு பேர் மீது சிபிஐ குற்றச்சாட்டுப் பதிவு செய்துள்ளது.










