நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் 22,889 பேருக்கு தொற்று பாதிப்பு: 338 பேர் பலி
நாட்டில் கரோனாவால் பாதிக்கப்பட்டோா் எண்ணிக்கை வெள்ளிக்கிழமை காலை நிலவரப்படி 99.79 லட்சமாக அதிகரித்துள்ளது. அதே நேரத்தில் 95.20 லட்சம் போ் தொற்றில் இருந்து விடுபட்டுவிட்டனா்.









