பிரதமர் மோடி தெரிவித்த 3 பொய்கள் குறித்து கருத்து கூறுவாரா? - ப.சிதம்பரம் கேள்வி
எதிர்க்கட்சிகள் பொய் பிரசாகம் செய்து வருவதாக கூறும் பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்த 3 பொய்கள் குறித்து கருத்து கூறுவாரா? என்று முன்னாள் மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரம் கேள்வி எழுப்பி உள்ளார்.








