எந்த அச்சுறுத்தலையும் பொறுத்துக் கொள்ள முடியாது: ராஜ்நாத் சிங்
இந்திய - சீன எல்லைப் பகுதியில் சீனப் படைகளின் அத்துமீறல்களின்போது நமது படை எப்போதும் பலம் குறைந்தது இல்லை என்பதை நிரூபிக்கும் வகையில் தக்க பதிலடி கொடுத்து வருவதாக பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சி










