வேளாண் சட்டங்களுக்கு எதிராக தீர்மானம்: கேரள பேரவையைக் கூட்ட ஆளுநர் மறுப்பு
மத்திய அரசு கொண்டுவந்துள்ள புதிய வேளாண் சட்டங்களுக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றுவதற்காக கேரள பேரவையில் சிறப்புக் கூட்டத்தை கூட்ட ஆளுநர் ஆரிஃப் முகமது கான் அனுமதி மறுத்துள்ளார்.









