குறைந்தபட்ச ஆதரவு விலை உறுதி செய்யவில்லை எனில் ராஜிநாமா: துஷ்யந்த் மீண்டும் அறிவிப்பு
விவசாயிகளின் விளை பொருள்களுக்கு குறைந்தபட்ச ஆதரவு விலையை உறுதி செய்ய இயலவில்லை எனில் பதவியை ராஜிநாமா செய்வேன் என்று ஹரியாணா துணை முதல்வா் துஷ்யந்த் செளதாலா மீண்டும் கூறினாா்.










