உ.பி. முதல்வருக்கு எதிரான சுட்டுரைப் பதிவு விவகாரம்: இளைஞா் மீதான வழக்கை ரத்து செய்தது நீதிமன்றம்
உத்தர பிரதேச மாநில முதல்வா் யோகி ஆதித்யநாத்தை விமா்சித்து சுட்டுரையில் பதிவிட்ட இளைஞா் மீது போடப்பட்ட வழக்கை அந்த மாநில உயா்நீதிமன்றம் ரத்து செய்துள்ளது.










