பெட்ரோல், டீசல் போதிய இருப்பு: எல்பிஜி உற்பத்தி 31% அதிகரிப்பு - மத்திய அரசுஇந்தியாவுக்கான 2 எல்பிஜி சரக்கு கப்பல்கள் ஹோர்முஸ் நீரிணையைக் கடந்து பயணம்!நெல் கொள்முதல்: பிரதமருக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம்! கச்சா எண்ணெய் விலை 15 நாள்களில் 40% உயர்வு!எரிபொருள் தட்டுப்பாடு.. மத்திய அரசு என்ன செய்யப் போகிறது? முதல்வர் ஸ்டாலின் கேள்வி!வைரமுத்துவுக்கு ஞானபீட விருது!உணவகங்கள், டீக்கடைகளுக்கு மின்சார மானியம்: தமிழக அரசின் அதிரடி அறிவிப்புவிளம்பர வெறிக்கு சிறுவர்களா? வெட்கமாக இல்லையா? அண்ணாமலை கேள்வி! ஈரான் தாக்குதலில் 5 அமெரிக்க டேங்கர் விமானங்கள் சேதம்!வேளச்சேரி - பரங்கிமலை ரயில் சேவை தொடங்கியது!
/

ஏழைகளுக்கு ஏமாற்றம்; தொழிலதிபர்களுக்கு கடன் தள்ளுபடி: ராகுல்

தொழிலதிபர்களுக்கு கோடிக்கணக்கில் கடனை தள்ளுபடி செய்து ஏழை மக்களை நரேந்திர மோடி அரசு ஏமாற்றுவதாக காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி குற்றம் சாட்டியுள்ளார்.

News image
காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி (கோப்புப்படம்)
Updated On :31 டிசம்பர் 2020, 10:59 am

DIN

தொழிலதிபர்களுக்கு கோடிக்கணக்கில் கடனை தள்ளுபடி செய்து ஏழை மக்களை நரேந்திர மோடி அரசு ஏமாற்றுவதாக காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி குற்றம் சாட்டியுள்ளார்.

இது குறித்து சுட்டுரையில் பதிவிட்டுள்ள அவர், மோடி அரசு இந்த ஆண்டு தொழிலதிபர்களின் ரூ.2,37,876 கோடி கடனை தள்ளுபடி செய்துள்ளது. 

தள்ளுபடி செய்யப்பட்ட பணத்தின் மூலம் கரோனா ஊரடங்கில் தவித்துவரும் 11 கோடி குடும்பங்களுக்கு தலா ரூ.20,000 வழங்கியிருக்கலாம். மோடி அரசின் வளர்ச்சி இது தான் என்று விமர்சித்துள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.