மேற்கு வங்க மாநிலத்தில் உள்ள சியான் முலுக் கிராமத்தில் மூன்று இடங்களில் நாட்டு வெடிகுண்டுகள் கண்டெடுக்கப்பட்டதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.
இன்று காலை உள்ளூர் பஞ்சாயத்து அலுவலகத்தின் வாயிலுக்கு முன்னால் தரையில் சில குண்டுகள் சிதறிக் கிடப்பதாக போல்பூர் அருகே சியான் முலுக் கிராம மக்கள் தெரிவித்தனர். மேலும், திரிணாமுல் காங்கிரஸ் கட்சி அலுவலகம் மற்றும் தேசியமயமாக்கப்பட்ட வங்கியின் முன்பும் என மொத்தம் 12 நாட்டு வெடிகுண்டுகள் கண்டுடெக்கப்பட்டுள்ளனர்.
இதுகுறித்து, வெடிகுண்டு அகற்றும் வீரர்களுக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் அப்பகுதியில் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

தங்கம் விலை மீண்டும் குறைவு! இன்றைய நிலவரம்!

1,100-க்கும் அதிக போலி வெடிகுண்டு மிரட்டல்கள்: மைசூரைச் சேர்ந்தவர் கைது

அவசரக்கால நடவடிக்கை: 21 மாநிலங்களில் மீண்டும் மண்ணெண்ணெய் விநியோகிக்க மத்திய அரசு அனுமதி

குவைத்தில் மின் உற்பத்தி நிலையம் மீது ஈரான் தாக்குதல்: இந்தியர் பலி
வீடியோக்கள்
Jawahirullah interview | அதிமுக, பாஜகவுக்கு உதவ இறக்கிவிடப்பட்டவர் Vijay | Dinamani | Election 2026
தினமணி வீடியோ செய்தி...

#ipl2026 | சிஎஸ்கேவில் சஞ்சு சாம்சன், ராஜஸ்தானில் ஜடேஜா: இதுதாண்டா ஆட்டம்! | MS Dhoni | RR vs CSK |
தினமணி வீடியோ செய்தி...

164 தொகுதிகளின் திமுக வேட்பாளர்களை அறிவித்த முதல்வர் ஸ்டாலின்! | DMK candidates | MK Stalin
தினமணி வீடியோ செய்தி...

முக்கிய வீரர்கள் விலகல்: ஐபிஎல் சுவாரசியமாக இருக்குமா?
தினமணி வீடியோ செய்தி...

