பாஜக தலைவா்கள் மீது வழக்குப் பதிவு செய்ய இயலாது: தில்லி காவல்துறை பதில்
தில்லியில் வன்முறையைத் தூண்டும் வகையில் பேசிய பாஜக தலைவர்கள் மூன்று பேர் மீது முதல் தகவல் அறிக்கைப் பதிவு செய்ய இயலாது என்று தில்லி காவல்துறை உயர் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.










