தில்லி வன்முறையின்போது மசூதியும், தர்காவும் சூறையாடப்பட்டன: உள்ளூர்வாசிகள் (விடியோ)
வடகிழக்கு தில்லி பகுதியில் நடைபெற்ற வன்முறையின்போது மசூதியும், தர்காவும் தீயிட்டுக் கொளுத்துவதற்கு முன்பு வன்முறையாளர்களால் சூறையாடப்பட்டன என உள்ளூர்வாசிகள் தெரிவிக்கின்றனர்.










