பிரதமர் மற்றும் பாஜகவுக்கு எதிராகக் கருத்துப் பதிவிட்ட அஸ்ஸாம் பேராசிரியர் கைது
பிரதமர் நரேந்திர மோடி மற்றும் பாஜக குறித்து பேஸ்புக்கில் அவதூறான கருத்துப் பதிவிட்ட அஸ்ஸாம் மாநிலம் சில்சார் பகுதியில் உள்ள கல்லூரியின் பேராசிரியர் கைது செய்யப்பட்டுள்ளார்.

Updated On :29 பிப்ரவரி 2020, 11:52 am







