ஹெச்டிஎஃப்சி வங்கி தலைவர் அதானு சக்ரவர்த்தி திடீர் ராஜிநாமா!பங்குச்சந்தைகள் கடும் வீழ்ச்சி! ரூ. 13 லட்சம் கோடி இழப்பு!தங்கம் விலை ஒரேநாளில் ரூ. 5,360 குறைந்தது! ஒரு கிராம் ரூ. 13,900 ஆகச் சரிவு!விளாத்திகுளம் சிறுமி பாலியல் கொலை குற்றவாளி கைது!விளாத்திகுளம் சிறுமி பாலியல் கொலை! குற்றவாளி கைது! தொடரும் இழுபறி! பியூஷ் கோயல் வருகை ரத்து! இபிஎஸ் தில்லி பயணம்! திமுகவில் இணைந்தார் ரஞ்சனா நாச்சியார்! திராவிட உடன்பிறப்புகள்! முதல்வர் ஸ்டாலின் உகாதி வாழ்த்து! இந்தியா - பாகிஸ்தான் இடையே அணு ஆயுத மோதல் அபாயம்: அமெரிக்க உளவுத்துறைதங்கம் விலை சவரனுக்கு ரூ. 2,160 குறைவு!
/

புத்தாண்டை ஒட்டி கடைசி இரண்டு நாட்களில் தெலங்கானாவில் மது விற்பனை எவ்வளவு தெரியுமா?

புத்தாண்டை  ஒட்டி கடைசி இரண்டு நாட்களில் மட்டும் தெலங்கானாவில் மிக அதிக அளவில் மது விற்பனை ஆகியுள்ளது. 

News image
மது விற்பனை
Updated On :1 ஜனவரி 2020, 12:05 pm

IANS

ஹைதராபாத்: புத்தாண்டை  ஒட்டி கடைசி இரண்டு நாட்களில் மட்டும் தெலங்கானாவில் மிக அதிக அளவில் மது விற்பனை ஆகியுள்ளது. 

புத்தாண்டுக் கொண்டாடத்தின் ஒரு பகுதியாக, 2019-ஆம் ஆண்டின் கடைசி இரு நாட்களாகிய டிசம்பர் 30 மற்றும் 31 ஆகிய இரு நாட்களில் மட்டும் தெலங்கானாவில் ரூ. 380 கோடிக்கு  மது விற்பனை ஆகியுள்ளது. 

சராசரியாக ஒரு நாளைக்கு ரூ. 60 கோடி மட்டுமே விற்பனை ஆகக் கூடிய நிலையில், இது மிக அதிக அளவாகக்  காணப்படுகிறது.

ஹைதராபாத் மற்றும் அதனைச் சுற்றியுள்ள ரங்கா ரெட்டி மற்றும் மெட்கல் மாவட்டங்களில்தான் அதிக அளவு விற்பனையாகியுள்ளது.

இந்தத் தகவலை மாநில கலால் துறை வெளியிட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.