ஹெச்டிஎஃப்சி வங்கி தலைவர் அதானு சக்ரவர்த்தி திடீர் ராஜிநாமா!பங்குச்சந்தைகள் கடும் வீழ்ச்சி! ரூ. 13 லட்சம் கோடி இழப்பு!தங்கம் விலை ஒரேநாளில் ரூ. 5,360 குறைந்தது! ஒரு கிராம் ரூ. 13,900 ஆகச் சரிவு!விளாத்திகுளம் சிறுமி பாலியல் கொலை குற்றவாளி கைது!விளாத்திகுளம் சிறுமி பாலியல் கொலை! குற்றவாளி கைது! தொடரும் இழுபறி! பியூஷ் கோயல் வருகை ரத்து! இபிஎஸ் தில்லி பயணம்! திமுகவில் இணைந்தார் ரஞ்சனா நாச்சியார்! திராவிட உடன்பிறப்புகள்! முதல்வர் ஸ்டாலின் உகாதி வாழ்த்து! இந்தியா - பாகிஸ்தான் இடையே அணு ஆயுத மோதல் அபாயம்: அமெரிக்க உளவுத்துறைதங்கம் விலை சவரனுக்கு ரூ. 2,160 குறைவு!
/

தந்தையின் நினைவுதினத்தை முன்னிட்டு 9 சிறைக் கைதிகளுக்கு விடுதலை வழங்கிய உயர்ந்த மனிதர்

ஆக்ரா சிறையில் இருந்து 9 சிறைக் கைதிகள் விடுதலையாகி சுதந்திரக் காற்றை சுவாசிக்கின்றனர். காரணம், அவர்களுக்கு முன்னெப்போதுமே தெரியாத ஒரு உயர்ந்த உள்ளத்தால்.

News image
Updated On :3 ஜனவரி 2020, 11:01 am

IANS

ஆக்ரா: ஆக்ரா சிறையில் இருந்து 9 சிறைக் கைதிகள் விடுதலையாகி சுதந்திரக் காற்றை சுவாசிக்கின்றனர். காரணம், அவர்களுக்கு முன்னெப்போதுமே தெரியாத ஒரு உயர்ந்த உள்ளத்தால்.

சிறையில் இருந்து விடுதலையான இந்த 9 பேரும் செய்த சிறுசிறு குற்றங்களுக்காக, தங்களது தண்டனைக் காலத்தை நிறைவு செய்துவிட்ட போதிலும், அபராதத் தொகையை செலுத்த வழியில்லாமல் சிறையிலேயே காலம்கழித்து வந்தனர்.

சமூக சேவகரான பிரவேந்திர குமார் யாதவ் இவர்கள் அனைவரும் செலுத்த வேண்டிய அபராதத் தொகையான ரூ.61,333ஐ செலுத்தி, இவர்களுக்கு விடுதலை வாங்கிக் கொடுத்துள்ளார்.

எனது தந்தையின் 6வது நினைவு தினத்தை முன்னிட்டு இந்த 9 சிறைக் கைதிகளுக்கும் விடுதலை பெற்றுத் தர நான் விரும்பினேன். அதை செய்துவிட்டேன் என்று கூறினார்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.