9/11 தாக்குதலுக்குப் பின் அமெரிக்காவைப் போல இந்தியா பயங்கரவாதத்தை எதிர்க்க வேண்டும்: விபின் ராவத்
9/11 இரட்டைக் கோபுரத் தாக்குதலுக்குப் பிறகு பயங்கரவாதத்தை ஒழிக்க அமெரிக்கா எப்படி செயல்பட்டதோ அவ்வாறு நாம் செயல்பட்டால்தான் பயங்கரவாதத்தை ஒழிக்க முடியும் என்று முப்படைகளின் முதல் தலைமைத் தளபதி விபின்







