ஆந்திராவிற்கு மூன்று தலைநகரங்களா? பதவியை ராஜிநாமா செய்த தெலுங்கு தேசம் கட்சி மேலவை உறுப்பினர்
ஆந்திராவிற்கு மூன்று தலைநகரங்களை ஏற்படுத்தும் ஜெகன் மோகன் ரெட்டி அரசின் திட்டத்திற்கு எதிர்ப்புத் தெரிவித்து, தெலுங்கு தேசம் கட்சி மேலவை உறுப்பினர் ஒருவர் தனது பதவியை ராஜிநாமா செய்துள்ளார்.

டோக்கா மாணிக்ய வரப்ரசாத் ராவ்








