ஜார்க்கண்டில் வி.ஹெச்.பி. நடத்திய போராட்டத்தில் வன்முறை; 144 தடை உத்தரவு பிறப்பிப்பு
குடியுரிமைத் திருத்தச் சட்டத்தினை எதிர்த்து விஸ்வ ஹிந்து பரிஷத் அமைப்பு நடத்திய போராட்டத்தில் வன்முறை வெடித்ததால் அப்பகுதியில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.








