எண்ணெய்க் கப்பல்களுக்குப் பாதுகாப்பு அளிக்க நாங்கள் தயார்நிலையில் இல்லை! - அமெரிக்கா!அமெரிக்கா மீதான தாக்குதல் தொடரும்! மொஜ்தபா கமேனி முதல் உரையில் எச்சரிக்கை!ஈரான் போர்: சொந்த நாட்டினுள் இடம்பெயர்ந்த 32 லட்சம் மக்கள்!பங்குச்சந்தை: ஆட்டோ பங்குகள் கடும் வீழ்ச்சி! சென்செக்ஸ் 829, நிஃப்டி 228 புள்ளிகள் சரிவு!ஓபிசி பிரிவினருக்கான கிரீமி லேயர் தகுதி: உச்ச நீதிமன்றத் தீர்ப்புக்கு முதல்வர் ஸ்டாலின் ஆதரவு!சட்டம்-ஒழுங்கு சீர்கேடு: திமுக அரசைக் கண்டித்து தே.ஜ.கூ. ஆர்ப்பாட்டம்!தமிழ்நாட்டில் கடந்த 5 ஆண்டில் கொலை, பாலியல் குற்றங்கள் குறைந்துள்ளன: உள்துறை செயலர்வளைகுடா போர்! அமெரிக்க எண்ணெய்க் கப்பல் மீதான தாக்குதலில் இந்தியர் கொலை!
/

நீட் தேர்வு விவகாரத்தில் பின்வாங்கும் பேச்சுக்கே இடமில்லை: உச்ச நீதிமன்றம் திட்டவட்டம்

மருத்துவப் படிப்புக்கு நீட் தேர்வு தொடர்ந்து நடைபெறும் என்றும் நீட் தேர்வு விவகாரத்தில் பின்வாங்கும் பேச்சுக்கே இடமில்லை என்றும் உச்ச நீதிமன்றம் திட்டவட்டமாக தெரிவித்துள்ளது. 

News image
உச்ச நீதிமன்றம்
Updated On :27 ஜனவரி 2020, 10:55 am

DIN

மருத்துவப் படிப்புக்கு நீட் தேர்வு தொடர்ந்து நடைபெறும் என்றும் நீட் தேர்வு விவகாரத்தில் பின்வாங்கும் பேச்சுக்கே இடமில்லை என்றும் உச்ச நீதிமன்றம் திட்டவட்டமாக தெரிவித்துள்ளது. 

நீட் நுழைவுத் தேர்வுக்கு எதிராக வேலூர் மருத்துவக் கல்லூரி உள்ளிட்டவை தொடர்ந்த வழக்கில் இன்று உச்சநீதிமன்றத்தில் விசாரணை நடைபெற்றது. விசாரணையின்போது நீதிபதிகள் கூறியதாவது, 

நீட் தேர்வு என்பது ஏற்கனவே முடிவு செய்து விட்ட விஷயம். அதனை ஒருபோதும் மாற்ற முடியாது. மருத்துவப் படிப்புகளுக்கு நீட் தேர்வு தொடர்ந்து நடைபெறும். நீட் தேர்வு கட்டாயம் என்ற விவகாரத்தில் பின்வாங்கும் பேச்சுக்கே இடமில்லை என்று கூறியுள்ளனர். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.