நாட்டில் முதல் முறையாக தில்லியில் பிளாஸ்மா வங்கி: தொடக்கி வைத்தார் கேஜரிவால்
தில்லியில் அதிகரித்து வரும் கரோனா பாதிப்பை எதிா்கொள்ளும் வகையில், நாட்டில் முதல் முறையாக தில்லியில் பிளாஸ்மா வங்கியை தில்லி முதல்வா் அரவிந்த் கேஜரிவால் இன்று தொடக்கி வைத்தார்.










