புகைபிடிப்பவர்களுக்கு கரோனா அபாயம் அதிகம்: உலக சுகாதார அமைப்பு
புகைபிடிப்பவர்களுக்கு கரோனா பாதிப்பு ஏற்பட்டால், அவர்களுக்கு உடல்நலன் அதிகமாக பாதிக்கப்படவும், மரணம் அடையவும் வாய்ப்பு அதிகமாக இருப்பதாக உலக சுகாதார அமைப்பு எச்சரித்துள்ளது.

புகைப்பிடிப்பவர்களுக்கு கரோனா அபாயம் அதிகம்









