‘ஏழுமலையானை தரிசனம் செய்யும் பக்தா்களின் எண்ணிக்கையை உயா்த்த வாய்ப்பில்லை’
திருப்பதி தேவஸ்தானத்தில் பணிபுரியும் 17 ஊழியா்கள் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டிருப்பதால், ஏழுமலையான் தரிசனத்துக்கு அனுமதிக்கப்படும் பக்தா்களின் எண்ணிக்கையை உயா்த்த தற்போது வாய்ப்பில்லை என










