அமித் ஷாவுடன் எடப்பாடி பழனிசாமி சந்திப்பு!நாங்குநேரி அருகே பொது இடத்தில் நால்வருக்கு அரிவாள் வெட்டு - எஸ்.பி, டி.ஐ.ஜி விசாரணை!கமேனி மனைவி சிகிச்சைப் பலனின்றி இறந்தார்..!துபையில் மீண்டும் விமான சேவை: குறைந்த எண்ணிக்கையில் விமானங்கள் இயக்கம்!விழுப்புரம் - திருவண்ணாமலை இடையே நாளை காலை முன்பதிவில்லா சிறப்பு ரயில் இயக்கம் பிளஸ் 2 பொதுத் தோ்வு: இன்று 9,919 பேர் தேர்வு எழுதவில்லை!சங்கீதா மீதான விமர்சனங்களுக்கு மௌனம் காக்கும் விஜய்: மாதர் சங்கம் கடும் கண்டனம்!யுரேனியம் செறிவூட்டல் நிலையத்தில் அமெரிக்கா தாக்குதல் - ஈரான் குற்றச்சாட்டுஅமெரிக்கா, இஸ்ரேல் - ஈரான் போர் எதிரொலி: சென்செக்ஸ் 1,048 புள்ளிகளுடனும், நிஃப்டி 313 புள்ளிகள் சரிவு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: மார்ச் 23-ல் தீர்ப்பு!ஓமனில் எண்ணெய் கப்பல் மீது தாக்குதல்: இந்தியப் பணியாளர் பலி!அமெரிக்க போர் விமானங்களைச் சுட்டு வீழ்த்திய குவைத்!ட்ரோன் ஊடுருவல்: காஷ்மீரில் அனைத்து பள்ளி, கல்லூரிகளும் 2 நாள்கள் மூடல்!இஸ்ரேல் தாக்குதல்: ஈரானில் இதுவரை 555 பேர் பலி!தே.ஜ. கூட்டணியில் தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை தொடங்கவில்லை: நயினார் நாகேந்திரன்பொன்முடி மீதான செம்மண் குவாரி முறைகேடு வழக்கு: தீர்ப்பு தேதி அறிவிப்பு!இஸ்ரேல் பிரதமர் அலுவலகம் மீது தாக்குதல்
/

தலைநகரில் கரோனா கட்டுப்படுத்தப்பட்டதற்கு பிரதமர் மோடி பாராட்டு

தலைநகரில் கரோனா தொற்றுப் பரவல் கடுமையாக இருந்த நிலையில், அதனைக் கட்டுப்படுத்த மத்திய, மாநில, மற்றும் உள்ளூர் நிர்வாகங்கள் எடுத்த நடவடிக்கைக்கு பிரதமர் நரேந்திர மோடி தனது பாராட்டுகளை தெரிவித்துள்ளார்.

News image
தலைநகரில் கரோனா கட்டுப்படுத்தப்பட்டதற்கு பிரதமர் மோடி பாராட்டு
Updated On :11 ஜூலை 2020, 9:53 am

PTI



புது தில்லி: தலைநகரில் கரோனா தொற்றுப் பரவல் கடுமையாக இருந்த நிலையில், அதனைக் கட்டுப்படுத்த மத்திய, மாநில, மற்றும் உள்ளூர் நிர்வாகங்கள் எடுத்த நடவடிக்கைக்கு பிரதமர் நரேந்திர மோடி தனது பாராட்டுகளை தெரிவித்துள்ளார்.

கரோனா வைரஸ் தொற்றுப் பரவல் நிலவரம் குறித்து பிரதமர் அலுவலகத்தில் இன்று நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் பிரதமர் மோடி இந்த தகவலை தெரிவித்துள்ளார்.

தலைநகர் தில்லியில் கரோனாவைக் கட்டுப்படுத்த எடுக்கப்பட்ட நடைமுறைகளை ஒட்டமொத்த என்சிஆர் பகுதியிலும் மேற்கொள்ளவும் பிரதமர் மோடி அறிவுறுத்தியுள்ளார். அதே சமயம், தனி மனிதர்கள் ஒவ்வொருவரும் சுகாதாரம், சமூக ஒழுக்கம் போன்றவற்றைக் கடைப்பிடிக்க வேண்டியதன் அவசியத்தையும் வலியுறுத்தியுள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.