எல்லைப் பிரச்னையை தீர்க்க பேச்சுவார்த்தை, எதையும் உறுதியாகக் கூற முடியாது: ராஜ்நாத் சிங்
லடாக் பகுதியில் பாதுகாப்பு சூழலை நேரில் ஆய்வு செய்ய வந்த பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், எல்லைப் பிரச்னை குறித்து தீர்வு காண சீனாவுடன் பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது.









