மகாராஷ்டிரத்தில் கரோனாவுக்கு 2 காவலர்கள் பலி: புதிதாக 138 பேருக்குத் தொற்று
மகாராஷ்ர மாநிலத்தில் புதிதாக 138 காவலர்களுக்கு கரோனா வைரஸ் தொற்று பதிவாகியுள்ள நிலையில், இரண்டு பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர்.

138 new COVID-19 cases, 2 deaths reported in Maharashtra Police




