திறமையானவர்களின் உதவியை மோடி அரசு நாட வேண்டும்: ப. சிதம்பரம்
மோடி அரசிடம் திட்டமும் இல்லை, தோல்வியை ஒப்புக்கொள்ளும் பணிவும் இல்லை, திறமையானவர்களின் உதவியை நாட வேண்டும் என்ற அணுகுமுறையும் இல்லை என முன்னாள் மத்திய நிதியமைச்சர் ப. சிதம்பரம் விமரிசித்துள்ளார்.








