தில்லியில் பிரிக்ஸ் மாநாடு: ஈரான் வெளியுறவு அமைச்சர் அராக்சி இந்தியா வந்தடைந்தார்தமிழக அரசின் தலைமை வழக்கறிஞராக விஜய் நாராயண் நியமனம்!தமிழக அரசின் தலைமை வழக்கறிஞராக விஜய் நாராயண் நியமனம்!கர்நாடகம்: கல்வி நிறுவனங்களில் ஹிஜாப் அணிவதற்கான தடை நீக்கம்6 சர்வதேச விமான சேவைகள் தற்காலிகமாக ரத்து - ஏர் இந்தியாகண்களிலும் காதுகளிலும் பொறாமைப் புகை! திமுகவை விமர்சித்த விஜய்!நீட் தேர்வு தேவையில்லை; ரத்து செய்க: முதல்வர் ஜோசப் விஜய்அதிமுகவுடன் கூட்டணியமைக்க தவெக தயாராக இருந்தது: சி.வி. சண்முகம்மே 16-ல் தொடங்குகிறது தென்மேற்கு பருவமழை! வெற்றியின் வீச்சு கொளத்தூரில் பார்த்தும்கூடவா புரியவில்லை? - முதல்வர் விஜய்திமுகவுடன் கூட்டணி; கனவில்கூட வரக்கூடாது: சசிகலா
/

புணேவில் கட்டுக்கட்டாக போலி ரூபாய் நோட்டுகள்; ஓய்வு பெற்ற ராணுவ வீரர் உட்பட 6 பேர் கைது

மகாராஷ்டிர மாநிலம் புணேவில் பணமதிப்பிழக்கம் செய்யப்பட்ட ரூபாய் நோட்டுகள் உள்பட கட்டுக்கட்டாக போலி ரூபாய் நோட்டுகள் வைத்திருந்ததாக ஆறு பேர் கைது செய்யப்பட்டனர்.

News image
Updated On :10 ஜூன் 2020, 6:51 pm IST


மகாராஷ்டிர மாநிலம் புணேவில் பணமதிப்பிழக்கம் செய்யப்பட்ட ரூபாய் நோட்டுகள் உள்பட கட்டுக்கட்டாக போலி ரூபாய் நோட்டுகள் வைத்திருந்ததாக ஆறு பேர் கைது செய்யப்பட்டனர்.

Story image

பணமதிப்பிழக்கம் செய்யப்பட்ட புத்தம் புதிய ஆயிரம் ரூபாய் முதல், வெளிநாட்டு பணம், புத்தம் புதிய 500 ரூபாய் நோட்டுகள் என கட்டுக்கட்டாக பதுக்கி வைத்திருந்ததை காவல்துறையினர் கண்டறிந்தனர்.

ஒரு வீட்டில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த போலி ரூபாய் நோட்டுகளை பறிமுதல் செய்த காவல்துறையினர், அவற்றை மதிப்பிடும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

தீவிர விசாரணை மேற்கொண்டு, ஓய்வு பெற்ற ராணுவ வீரர் உட்பட 6 பேரை கைது செய்துள்ளனர்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.