குழந்தையைப் பார்க்காமலே வீரமரணம் அடைந்த வீரர்; பேரனையும் ராணுவத்துக்கு அனுப்புவேன்: தந்தை பேச்சு
இந்திய - சீன ராணுவங்களுக்கு இடையே கல்வான் பள்ளத்தாக்கில் நிகழ்ந்த மோதலில் ராமநாதபுரத்தைச் சேர்ந்த பழனி உள்பட இந்திய ராணுவ வீரர்கள் 20 பேர் வீர மரணம் அடைந்தனர்.










