மகாராஷ்டிரத்தில் 3 காவலர்கள் கரோனாவுக்கு பலி; எண்ணிக்கை 54 ஆக உயர்வு
மகாராஷ்டிர காவல்துறையைச் சேர்ந்த உயர் அதிகாரி உள்பட மூன்று காவலர்கள் இன்று கரோனா பாதித்து பலியான நிலையில், மாநிலத்தில் கரோனாவுக்கு பலியான காவலர்களின் எண்ணிக்கை 54 ஆக உயர்ந்துள்ளது.

மகாராஷ்டிரத்தில் 3 காவலர்கள் கரோனாவுக்கு பலி








