கரோனா வைரஸுக்கு இந்தியாவில் உருவாக்கப்பட்ட தடுப்பூசி: மனிதர்களிடம் சோதனைக்கு உட்படுத்த ஒப்புதல்
கரோனா வைரஸூக்கு முதல்முதலாக இந்தியாவில் உருவாக்கப்பட்ட 'கோவாக்சின்' தடுப்பூசியை சோதனைக்கு உட்படுத்த இந்திய மருந்துக் கட்டுப்பாட்டாளர் ஒப்புதல் தெரிவித்துள்ளார்.










