பங்குச்சந்தை கடும் வீழ்ச்சி! ரூ. 5.5 லட்சம் கோடி இழப்பு!!வாக்காளர் பட்டியலில் இப்போதுகூட பெயர் சேர்க்கலாம்! தலைமைத் தேர்தல் ஆணையர் தகவல்ஜெயலலிதா வாழ்நாள் முழுவதும் எதிர்த்த கட்சியில் ஓபிஎஸ்: தமிழிசை கடும் விமர்சனம்!தில்லி மதுபானக் கொள்கை முறைகேடு வழக்கு: கேஜரிவால், சிசோடியா விடுவிப்பு! எம்எல்ஏ பதவியை ராஜிநாமா செய்தார் ஓ. பன்னீர்செல்வம்! திமுகவில் இணைந்தார் ஓ. பன்னீர்செல்வம்!
/

மத்தியப் பிரதேசத்தில் சரக்கு ரயில்கள் மோதல்: 3 பேர் பலி

மத்தியப் பிரதேசத்தில் இரண்டு சரக்கு ரயில்கள் மோதியதில் 3 பேர் பலியானார்கள். 

News image
Updated On :27 ஜனவரி 2024, 4:02 pm

DIN

மத்தியப் பிரதேசத்தில் இரண்டு சரக்கு ரயில்கள் மோதியதில் 3 பேர் பலியானார்கள். 

மத்தியப் பிரதேசம், சிங்க்ராலியில் தேசிய அனல் மின் நிறுவனத்துக்கு நிலக்கரி ஏற்றிச் சென்ற ரயிலும், மற்றொரு ரயிலும் இன்று காலை நேருக்குநேர் மோதிக்கொண்டது. இந்த விபத்தில் 3 பேர்  பலியாகினர். இரு ரயில்களும் ஒரே தண்டவாளத்தில் அனுமதிக்கப்பட்டதே விபத்துக்கு காரணமாக கூறப்படுகிறது.

இதையடுத்து அப்பகுதியில் மீட்புபணிகள் நடைபெற்று வருகிறது. மேலும் விபத்து தொடர்பாக விசாரணையும் நடைபெற்று வருகிறது. அண்மையில் வெளியான ரயில்வே புள்ளிவிவரங்களில் 2019-இல் நிகழ்ந்த ரயில் விபத்துகளில் எந்த உயிரிழப்பும் ஏற்படவில்லை எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.