அஸ்ஸாமில் சிறுமியை பலாத்காரம் செய்து மரத்தில் தொங்கவிட்ட 10ம் வகுப்பு மாணவர்கள் கைது
அஸ்ஸாம் மாநிலத்தில் 12 வயது சிறுமியை கூட்டு பலாத்காரம் செய்து கொன்று மரத்தில் தொங்கவிட்ட சம்பவத்தில் 10ம் வகுப்பு மாணவர்கள் 7 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கோப்புப் படம்







